முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வீரசைவ பண்டாரம் தோற்றம்

பண்டாரம் அல்லது பண்டாரத்தார் என அழைக்கப் பெறுவோர் வீரசைவ குலத்தைச் சார்ந்தவர்களாவர்,,. ஆண்டிப் பண்டாரம், பண்டராம், ஜங்கம், யோகிஸ்வரர், லிங்காயத், வைராவிகள், புலவர், கன்னடியர், ஜங்கமர் போன்ற 19 உட்பிரிவைச் சார்ந்தவர்கள். பண்டாரம் சாதியினர் பெரும்பாலும் கோவில்களில் காவடி கட்டுதல், பூக்கட்டுதல் போன்றவற்றை செய்து வருகின்றனர். தற்பொழுது அனைத்து விதமான தொழில்களும் செய்கின்றனர். இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரப்படாத கோயில்களில் பணிபுரிபவர்கள் தான் ஆண்டிப்பண்டாரங்கள். தோற்றம் வீரசைவ சமயத்தைக் கன்னடத்தில் 1125-1165 ஆண்டுகளில் வாழ்ந்த பசவண்ணர் தோற்றுவித்தார். இவர் கன்னட பிராமணர் குலத்தில் தோன்றியவர். 14 ஆம் நூற்றாண்டில் இது தமிழ்நாட்டில் பரவத் தொடங்கியது. 15 ஆம் நூற்றாண்டில் நவலிங்க லீலை முதலான சில நூல்கள் தமிழில் தோன்றின. பிற்காலத்தில் துறைமங்கலம் சிவப்பிரகாசர் இதனை வலுவாக்கினார்.
வீரசைவ சமயம் 'தக்கிண மத சித்தாந்தம்' என்னும் தனிக் கோட்பாட்டினைக் கொண்டது. சைவ சமயத்தின் ஒரு லிங்கம், மூன்று-லிங்கம், ஆறு-லிங்கம், முப்பத்தாறு-லிங்கம் எனத் தத்துவ லிங்கங்களாகக் காட்டுவதே வீரசைவக் கருத்தோட்டம். 3 லிங்கம் இட்ட-லிங்கம், பிராண-லிங்கம், பாவ-லிங்கம் 6 லிங்கம் ஆசார-லிங்கம், குரு-லிங்கம், சிவ-லிங்கம், சங்கம-லிங்கம், பிரசாத-லிங்கம், மகா-லிங்கம் 9 லிங்கம் நவ-லிங்கம் என்பது மேலே கண்ட மூன்றும், ஆறுமாய் அமைந்த ஒன்பது லிங்கங்கள் (3 கூட்டல் 6) 36 லிங்கம் 6 பெருக்கல் 6
வீரசைவபண்டாஇந்தியாவின் பழமையான‌ சிந்து சமவெளி நாகரீக (ஹராப்பா & மொகஞ்சதாரோ) காலத்திலே வீரசைவம் உண்டு என்பது வீரசைவ ஆய்வாளர் இரத்தின சபாபதி குறிப்பிடுகிறார். இந்த ஹராப்பா நாகரீக பகுதிகளில் பசுபதி (வீரசைவம்) வழிபாடு சிறப்பாக இருந்துவந்தற்க்கு ஆதரமாக பல பசுபதி முத்திரைகள் தொல்பொருள் ஆய்வுகளால் கண்டறிப்பட்டுள்ளது. இன்றும் சிந்துச்சமவெளி நாகரீகம் சிறப்புற்றிருந்த பகுதிகளில் ஒன்றான குருசேத்திரத்த சுற்றியுள்ள பகுதிகளில் வீரசைவர்களான ஜங்கமர்களே பெரும்பாண்மையாக உள்ளனர். மேலும் இந்தப் பகுதிகளில் உள்ள தானேஷ்வரர் ஆலயமே பசுபதி வழிபாட்டின் மையமாகவும் இருந்து வருகிறது. தமிழகத்தில் ஐந்தாம் நூற்றாண்டில் உருவானதாக கருதப்படும் திருமந்திரம் நூலை நந்தி நெறி அல்லது வீரசைவ நெறி நூல் என்பது ஆய்வாளர் பலரின் பொதுவான கருத்து ஆகும். திருமந்திரமே தமிழகத்தின் முதல் சைவ நூலாகவும் குறிப்பிடப்படுகிறது. மேலும் இந்த நூலில் வீர ஆகமம் மற்றும் வாதுள ஆகமம் போன்ற வீரசைவ ஆகமங்களை குறிப்பிடப்படுவதால் தமிழகத்தில் வீரசைவம் என்பது திருமுலர் காலத்திற்க்கும் முன்னர் இங்குள்ளது என்பதை அறியமுடிகிறது. தனித்தமிழ் இயக்கத்தை சார்ந்த ...
வீரசைவபண்டாரத்தார் வலைதளம்இந்தியாவின் பழமையான‌ சிந்து சமவெளி நாகரீக (ஹராப்பா & மொகஞ்சதாரோ) காலத்திலே வீரசைவம் உண்டு என்பது வீரசைவ ஆய்வாளர் இரத்தின சபாபதி குறிப்பிடுகிறார். இந்த ஹராப்பா நாகரீக பகுதிகளில் பசுபதி (வீரசைவம்) வழிபாடு சிறப்பாக இருந்துவந்தற்க்கு ஆதரமாக பல பசுபதி முத்திரைகள் தொல்பொருள் ஆய்வுகளால் கண்டறிப்பட்டுள்ளது. இன்றும் சிந்துச்சமவெளி நாகரீகம் சிறப்புற்றிருந்த பகுதிகளில் ஒன்றான குருசேத்திரத்த சுற்றியுள்ள பகுதிகளில் வீரசைவர்களான ஜங்கமர்களே பெரும்பாண்மையாக உள்ளனர். மேலும் இந்தப் பகுதிகளில் உள்ள தானேஷ்வரர் ஆலயமே பசுபதி வழிபாட்டின் மையமாகவும் இருந்து வருகிறது. தமிழகத்தில் ஐந்தாம் நூற்றாண்டில் உருவானதாக கருதப்படும் திருமந்திரம் நூலை நந்தி நெறி அல்லது வீரசைவ நெறி நூல் என்பது ஆய்வாளர் பலரின் பொதுவான கருத்து ஆகும். திருமந்திரமே தமிழகத்தின் முதல் சைவ நூலாகவும் குறிப்பிடப்படுகிறது. மேலும் இந்த நூலில் வீர ஆகமம் மற்றும் வாதுள ஆகமம் போன்ற வீரசைவ ஆகமங்களை குறிப்பிடப்படுவதால் தமிழகத்தில் வீரசைவம் என்பது திருமுலர் காலத்திற்க்கும் முன்னர் இங்குள்ளது என்பதை அறியமுடிகிறது. தனித்தமிழ் இயக...
வீரசைவபண்டாரத்தார் வலைதளம்
வீரசைவபண்டாரத்தார் வலைதளம்1). குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது. 2). குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்ககூடாது. 3). குலதெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடு. 4). சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை. 4). குலதெய்வத்தை வணங்கினால் கோடி நன்மை உண்டு. 5). குலதெய்வத்தால் ஆகாத காரியமில்லை. 6). எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்க முடியும். 7). குலதெய்வத்தை வணங்குங்கள். உங்கள் வம்சத்தை காக்க முதலில் ஓடி வரும் உயிர் தெய்வமே குலதெய்வம் தான். 8). வாழ்வதற்கு காற்று எப்படி முக்கியமோ அதுபோல் குலம் தழைக்க குலதெய்வம் மிக முக்கியம். 9). நம் இஷ்ட தெய்வம் என்ன தான் சக்தி வாய்ந்த தெய்வமாக இருந்தாலும், முதலில் குலதெய்வத்தையே வணங்க வேண்டும். 10). குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.11). குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினைத் தரும். மேலும் மற்ற தெய்வங்களின் வழிபாடுகளின் பலன்களையும் பெற்றுத் தரும். 12). குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன் சக்தியை அளவிட முடியாது. சிறுதெய்வம் என்று அலட்சியப்படுத்தக...

Veerasaivam

கஜா புயல் நிவாரண பொருட்கள் வழங்கும்போது தமிழ்நாடு வீர சைவப் பேரவை சார்பாக

சைவசித்தாந்தம்

 சைவசித்தாந்த சுருக்கம்* *சைவம்* *1. சமயம் என்றால் என்ன?* மனிதன் வாழ்வை வழிப்படுத்துவது சமயம். *2. சைவம் என்றால் என்ன?* சைவம் என்றால் சிவ சம்பந்தமுடையது என்பது பொருள். *3. சைவ சமயம் எப்போது தோன்றியது?* சைவ சமயம் அநாதியானது. அநாதி என்றால் ஆதி அற்றது (தொடக்கமில் காலம் தொட்டு) என்பது பொருள். *4. யார் சைவர்?* சிவபெருமானை முழுமுதற் கடவுள் என உணர்ந்து வழிபடுபவரே சைவர். *5. சைவ சமயத்தின் முக்கிய நூல்கள் யாவை?* பதினான்கு சாத்திரங்களும், பன்னிரண்டு திருமுறைகளும். *6. சமயக் குரவர்கள் யாவர்?* 1. திருஞான சம்பந்த நாயனார் 2. திருநாவுக்கரசு நாயனார் 3. சுந்தரமூர்த்தி நாயனார் 4. மாணிக்கவாசகர் *7. அகச்சந்தானக் குரவர்கள் யாவர்?* 1. திருநந்தி தேவர் 2. சனற் குமாரமுனிவர் 3. சத்திய ஞான தரிசினிகள் 4. பரஞ்சோதி முனிகள் *8. புறச்சந்தானக் குரவர்கள் யாவர்?* 1. ஸ்ரீ மெய்கண்டதேவ நாயனார் 2. அருள்நந்தி சிவாச்சாரியார் 3. மறைஞான சம்பந்தர் சுவாமிகள் 4. உமாபதி சிவாச்சாரியார் *9. திருமுறை மற்றும் சாத்திரங்களின் அமைப்பு எவ்வாறு உள்ளது?* திருமுறைகள் சிவபெருமானின் பெருமைகளை விளக்கும் புகழ் நூல்களாக் அமைந்திருக்கின்றன. சாத...

வீரசைவர் குரல் ஜனவரி2019

வீரசைவர் குரல் புத்தகம் இளைதளத்தில் JAN-2019 இதனை பதிவிறக்கம் செய்ய.

சித்தகங்காமடாதிபதி

சித்தகங்காமடாதிபதி #சிவக்குமாரசுவாமிக்கு வயது 111 ... கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து 63 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தும்கூர். அதிக அளவில் கல்வி ஸ்தாபனங்களையும் அதே அளவிற்கு கல்வி அறிவு பெற்றவர்களையும் பெற்ற மாவட்டமாக இந்த தும்கூர் விளங்குகிறது என்றால் அதற்கு முக்கியமான காரணமானமாக ஒருவரை நோக்கி கையைக்காட்டுகிறார்கள். அவர்தான் #சிவக்குமாரசுவாமி. ஏப்ரல் ஒன்னாந்தேதி இவரது 111வது பிறந்த நாள் ஊர் மக்களால் மிகக்குது கலமாக கொண்டாடப்பட்டது,   அதற்கு முன் சிவக்குமாரசுவாமி பற்றி ஒரு சிறிய அறிமுகம். மகாடி தலுக்கா வீராபுரா கிராமத்தில் சிவண்ணாவாக பிறந்து வளர்ந்தவர், அடிக்கடி சித்தகங்கா மடத்திற்கு வந்து இங்குள்ள சிவனை வழிபடுவதும் இங்கிருந்த மடாதிபதியை சந்தித்து ஆசிபெற்று செல்வதும் இவரது வழக்கம். சிறுவயது முதலே கல்வி கற்பதில் நாட்டம் அதிகம் அவரது ஊரில் ஆரம்பபள்ளிக்கு மேல் படிக்கமுடியாது என்றால் அடுத்த ஊருக்கு சென்று படிப்பார் இப்படியே கல்லுரி படிப்பை முடிப்பதற்காக பெங்களூரு வரை சென்றவர். இவர் சார்ந்த ஊரின் மொத்த சுற்று வட்டாரத்திலேயே அந்தக்காலத்தில் அதிகம் படித்தவர் இவர்தான்.இந்த நில...

சித்தகங்கா மடாதிபதி

இன்று நடமாடும் தெய்வம் சித்தகங்கா மடாதிபதி 111வயது காலமானார். அவர் டும்க்ஷரு மடத்தில் 10000 மாணவர்களுக்கு இலவச கல்வி இலவச இருப்பிடம் என்று அரும்பணி ஆற்றியவர். ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் தமிழ்நாடு வீரசைவ பேரவை நாகை மாவட்டம்

வீரசைவர் உட்பிரிவுகள்

பண்டாரம் அல்லது பண்டாரத்தார் என அழைக்கப் பெறுவோர் வீரசைவ குலத்தைச் சார்ந்தவர்களாவர்,,. ஆண்டிப் பண்டாரம், பண்டராம், ஜங்கம், யோகிஸ்வரர், லிங்காயத், வைராவிகள், புலவர், கன்னடியர், ஜங்கமர் போன்ற 19 உட்பிரிவைச் சார்ந்தவர்கள். பண்டாரம் சாதியினர் பெரும்பாலும் கோவில்களில் காவடி கட்டுதல், பூக்கட்டுதல் போன்றவற்றை செய்து வருகின்றனர். தற்பொழுது அனைத்து விதமான தொழில்களும் செய்கின்றனர். இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரப்படாத கோயில்களில் பணிபுரிபவர்கள் தான் ஆண்டிப்பண்டாரங்கள்.

வீரசைவ பேரவை சிந்தாமணி

வீரசைவபண்டாரத்தார் வலைதளம்

பொங்கல் விழா

வளர்க வீரசைவம் வாழ்க பண்டாரகுலம்

மயிலம் பொம்மபுர ஆதீனம்

*🌸மயிலம் பொம்மபுர ஆதீனம்🌸* மயிலம் பொம்மபுர ஆதீனம் வீரசைவ மரபைச் சேர்ந்த ஆதீனமாகும். கர்னாடகத்தில் வீரசைவர்கள் வணங்கும் மகான் பசவேசர் மயிலம் ஆதீனத்தில் தீட்ஷை பெற்றவரே ஆவார். இது புதுவையை ஒட்டிய தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்ட கடலோர எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. ஆதீனங்கள், பக்தி நெறி தழைக்கவும், தமிழ் மொழியை வளர்க்கவும் தோன்றின. மனித நிலையிலிருந்து இறைநிலையை அடைய உதவும் வாழ்வியல் ஒழுகலாறுகளைப் போதிப்பவை ஆதீனங்களாகும். *🌸ஆதீனத் தோற்றம்:* மயிலம் பொம்மபுர ஆதீனம் திருக்கயிலாய ஞானபரம்பரையின் வழிவந்தது ஆகும். திருக்கயிலையில் சிவபெருமானுக்கு மேற்குத் திசைக் காவலராக விளங்கிய பூதகணங்களுள் ஒருவர் சங்குகன்னர் ஆவார். இவரைச் சிவபெருமான் அழைத்து, ‘தென்னாட்டில் வீரசைவநெறி தழைத்தோங்கவும் சித்தர் கொள்கைகள் வலுப்பெறவும் செய்க!’ என்று அருளாணை இட்டார். *🌸ஆதீனகர்த்தர் சங்குகன்னர்:* அதற்குச் சங்குகன்னர் கயிலையில், ‘தான் இருப்பது போன்றே மண்ணுலகிலும் இறைவனுக்கு அருகில் இருக்கும் நிலையை அடைந்திருக்க வேண்டும்’ என்று சிவபெருமானிடம் வேண்டினார். அவ்வேண்டுதலை சிவபெருமான் ஏற்று, ‘முருகப் பெருமானின் அருளோடு அவர...