முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சித்தகங்காமடாதிபதி

சித்தகங்காமடாதிபதி #சிவக்குமாரசுவாமிக்கு வயது 111 ... கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து 63 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தும்கூர். அதிக அளவில் கல்வி ஸ்தாபனங்களையும் அதே அளவிற்கு கல்வி அறிவு பெற்றவர்களையும் பெற்ற மாவட்டமாக இந்த தும்கூர் விளங்குகிறது என்றால் அதற்கு முக்கியமான காரணமானமாக ஒருவரை நோக்கி கையைக்காட்டுகிறார்கள். அவர்தான் #சிவக்குமாரசுவாமி. ஏப்ரல் ஒன்னாந்தேதி இவரது 111வது பிறந்த நாள் ஊர் மக்களால் மிகக்குது கலமாக கொண்டாடப்பட்டது,   அதற்கு முன் சிவக்குமாரசுவாமி பற்றி ஒரு சிறிய அறிமுகம். மகாடி தலுக்கா வீராபுரா கிராமத்தில் சிவண்ணாவாக பிறந்து வளர்ந்தவர், அடிக்கடி சித்தகங்கா மடத்திற்கு வந்து இங்குள்ள சிவனை வழிபடுவதும் இங்கிருந்த மடாதிபதியை சந்தித்து ஆசிபெற்று செல்வதும் இவரது வழக்கம். சிறுவயது முதலே கல்வி கற்பதில் நாட்டம் அதிகம் அவரது ஊரில் ஆரம்பபள்ளிக்கு மேல் படிக்கமுடியாது என்றால் அடுத்த ஊருக்கு சென்று படிப்பார் இப்படியே கல்லுரி படிப்பை முடிப்பதற்காக பெங்களூரு வரை சென்றவர். இவர் சார்ந்த ஊரின் மொத்த சுற்று வட்டாரத்திலேயே அந்தக்காலத்தில் அதிகம் படித்தவர் இவர்தான்.இந்த நில...

சித்தகங்கா மடாதிபதி

இன்று நடமாடும் தெய்வம் சித்தகங்கா மடாதிபதி 111வயது காலமானார். அவர் டும்க்ஷரு மடத்தில் 10000 மாணவர்களுக்கு இலவச கல்வி இலவச இருப்பிடம் என்று அரும்பணி ஆற்றியவர். ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் தமிழ்நாடு வீரசைவ பேரவை நாகை மாவட்டம்

வீரசைவர் உட்பிரிவுகள்

பண்டாரம் அல்லது பண்டாரத்தார் என அழைக்கப் பெறுவோர் வீரசைவ குலத்தைச் சார்ந்தவர்களாவர்,,. ஆண்டிப் பண்டாரம், பண்டராம், ஜங்கம், யோகிஸ்வரர், லிங்காயத், வைராவிகள், புலவர், கன்னடியர், ஜங்கமர் போன்ற 19 உட்பிரிவைச் சார்ந்தவர்கள். பண்டாரம் சாதியினர் பெரும்பாலும் கோவில்களில் காவடி கட்டுதல், பூக்கட்டுதல் போன்றவற்றை செய்து வருகின்றனர். தற்பொழுது அனைத்து விதமான தொழில்களும் செய்கின்றனர். இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரப்படாத கோயில்களில் பணிபுரிபவர்கள் தான் ஆண்டிப்பண்டாரங்கள்.

வீரசைவ பேரவை சிந்தாமணி

வீரசைவபண்டாரத்தார் வலைதளம்

பொங்கல் விழா

வளர்க வீரசைவம் வாழ்க பண்டாரகுலம்

மயிலம் பொம்மபுர ஆதீனம்

*🌸மயிலம் பொம்மபுர ஆதீனம்🌸* மயிலம் பொம்மபுர ஆதீனம் வீரசைவ மரபைச் சேர்ந்த ஆதீனமாகும். கர்னாடகத்தில் வீரசைவர்கள் வணங்கும் மகான் பசவேசர் மயிலம் ஆதீனத்தில் தீட்ஷை பெற்றவரே ஆவார். இது புதுவையை ஒட்டிய தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்ட கடலோர எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. ஆதீனங்கள், பக்தி நெறி தழைக்கவும், தமிழ் மொழியை வளர்க்கவும் தோன்றின. மனித நிலையிலிருந்து இறைநிலையை அடைய உதவும் வாழ்வியல் ஒழுகலாறுகளைப் போதிப்பவை ஆதீனங்களாகும். *🌸ஆதீனத் தோற்றம்:* மயிலம் பொம்மபுர ஆதீனம் திருக்கயிலாய ஞானபரம்பரையின் வழிவந்தது ஆகும். திருக்கயிலையில் சிவபெருமானுக்கு மேற்குத் திசைக் காவலராக விளங்கிய பூதகணங்களுள் ஒருவர் சங்குகன்னர் ஆவார். இவரைச் சிவபெருமான் அழைத்து, ‘தென்னாட்டில் வீரசைவநெறி தழைத்தோங்கவும் சித்தர் கொள்கைகள் வலுப்பெறவும் செய்க!’ என்று அருளாணை இட்டார். *🌸ஆதீனகர்த்தர் சங்குகன்னர்:* அதற்குச் சங்குகன்னர் கயிலையில், ‘தான் இருப்பது போன்றே மண்ணுலகிலும் இறைவனுக்கு அருகில் இருக்கும் நிலையை அடைந்திருக்க வேண்டும்’ என்று சிவபெருமானிடம் வேண்டினார். அவ்வேண்டுதலை சிவபெருமான் ஏற்று, ‘முருகப் பெருமானின் அருளோடு அவர...